581
திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டதாகவும், அது விரைவில் வெடித்துச் சிதறும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை முகப்பேரில் நடைபெற்ற அண்ணாவின் 116-வது பி...

482
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட...

407
சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, சிவகங்கையில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினருக்கும் போலீசாருக்கு...

491
பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி. ...

364
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதைத் தடுக்குமாறு பல முறை தெரிவித்தும் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆ...

306
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். ...

367
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிகார பலம் மற்றும் பண பலத்தால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேட்டியளித்த அவர்,...